Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கோவை நிகழ்வில் அரசின் துரித நடவடிக்கை!
November 05, 2022 • Viduthalai

அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்று கூறும் அண்ணாமலையே, உ.பி. சாமியார் முதலமைச்சருக்கு என்ன அடைமொழி கொடுக்கப் போகிறாய்?

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த நேரம் அதிகாலை 4:05 மணி

தமிழ்நாடு காவல்துறை வந்த நேரம் 4:15 மணி 

கோவை மாநகர ஆணையர் வந்த நேரம் 4:30 மணி 

காவல்துறை இயக்குநருக்கு தகவல் போன நேரம் 4:45 மணி

முதலமைச்சருக்கு தகவல் சொல்லப் பட்ட நேரம் 4:50 மணி

காவல்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் நிகழ்விடத்திற்கு வந்த நேரம் காலை 11:00 மணி

தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் ஆய்வு தொடங்கியது.

குற்றவாளிகள் குறித்த விவரங்கள் கிடைத்த நேரம் இரவு 10:00 மணி

பதிவெண் மற்றும் இதர வாகன அடையாள எண்களை வைத்து 10 கைகள் மாறிய காரின் உரிமையாளரை கண்டறிந்தனர்.

காரை ஓட்டி வந்த நபர் அடையாளம் காணப்பட்டு அவர் வீடு கண்டறியப்பட்டது.

அங்கிருந்த காணொலிக் காட்சிகளை ஆய்வு செய்து, இதில் தொடர்புடைய அய்ந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த நபரின் வீட்டை சோதனை செய்ததில் பல்வேறு வெடிப்பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

அதில் சம்பந்தப்பட்ட எட்டு நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

அதில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் ஆய்வு தொடங்கியது.

தொடர் விசாரணை - கேரளா வரை விசாரணை நீண்டது.

அடுத்தடுத்த விசாரணைகளில் பன் னாட்டுத் தொடர்புகள் தெரிந்தது.

தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகள் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவையனைத்தும் நடந்து முடிந்தது 48 மணி நேரத்தில்

3ஆம் நாள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது திவிரவாத தடுப்புச் சட்டமான ஹிகிறிகி பிரிவில் வழக்குப்பதிவு.

தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தர விடும்படி முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தார்!

இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் ஆளுநர் என்ற வகையில் ஆர்.என்.ரவிக்கும் அவ்வப்போது கோவை தொடர்பான அனைத்து விவரங்களும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.

கர்நாடக பா.ஜ.க. அரசு ஊடகவியலாளர்களுக்கு 3 லட்சம் ரொக்கம், ஒரு மது பாட்டில் மற்றும் சில பரிசுப் பொருட்களுடன் தீபாவளிப் பரிசாக அளித்தனர். இந்தப் படத்தை கருநாடக காங்கிரசார் வெளியிட்டனர்.

 அப்படி இருந்தும் ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பைக் கேள்வி கேட்காமல் கல்லூரி மேடையில் தலைப்பிற்கு தொடர்பே இல்லாத கோவை நிகழ்வைப் பற்றி ஆளுநர் பேசியது எதற்கு என்று பொதுமக்கள் மனதில் கேள்வி ஓடுகிறது. 

இதற்கு விடை - ஆளுநர் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்த்து ஜெய்சங்கர் போல் ஒன்றிய அமைச்சராக ஆசைப்படுகிறாரோ என்னவோ?? 

(சமூக வலைதளங்களிலிருந்து...)


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn