வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா?
நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
தலைமை: பிரின்ஸ் என்னாரெசு பெரியார்
முன்னிலை:கவிஞர் கலி. பூங்குன்றன்
வீ. அன்புராஜ்
வீ. குமரேசன்
திரள்வீர்! திரள்வீர்!!
நடைபெறும் இடங்கள்:
1. சென்னை - தலைமை: ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
2. கோவை - தலைமை: மு.ராகுல்
3. திருச்சி - தலைமை: ச. அஜிதன்
4. மதுரை - தலைமை: நா. ஜீவா
5. நெல்லை - தலைமை: இரா. செந்தூர பாண்டியன்
6. சேலம் - தலைமை: ச.மணிமொழி
7. தஞ்சை - தலைமை: அ.ஜெ.உமாநாத்
8. நாகை - தலைமை: பா.கவிபாரதி
9. வேலூர் - தலைமை : வெ. இளஞ்செழியன்.
- திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment