இப்பொழுது நாட்டில் நல்ல தலைவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. மக்களிடம் நன் மதிப்புப் பெற்ற எந்தத் தலைவராவது இப் பொழுது நாட்டில் உள்ளனரா? குணம், ஒழுக்கம் இவற்றால் உயர்ந்தவர்களே இந்த நாட்டில் பெரிய மனிதர்களாகப் போற்றப்பட்டனர். அயோக்கிய னும், நல்லவனும் ஒன்று என்று நினைக்கும் அள விற்கு இந்த சமுதாயம் போய்க் கொண்டிருப்பதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment