பங்கேற்போர்
இரா.ஜெயக்குமார்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
ஈரோடு த.சண்முகம்
மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்
26-10-2022 புதன்
காலை 10 மணி ஈரோடு
மாலை 5 மணி திருப்பூர்
27-10-2022 வியாழன்
காலை 10 மணி கோபி
மாலை 5 மணி மேட்டுப்பாளையம்
28-10-2022 வெள்ளி
காலை 10 மணி நீலமலை
மாலை 5 மணி கோவை
29-10-2022 சனி
காலை 10 மணி தாராபுரம்
மாலை 5 மணி விருதுநகர்
பொருள்:
8.10.2022 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல்.
வேண்டல்:
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மகளிரணி, தொழிலாளரணி, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம் -
No comments:
Post a Comment