புவி வெப்பமடைவதைக் குறைக்கும் வகையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில், இளைஞர்களுக்கு வேலைவாய்பபை அளிக்கும் வகையில் சென்னை-கும்முடிப்பூண்டி தொழிற்பேட்டையில் லெஹ்ரி வால்வு தயாரிப்பு தொழிற்சாலையை தொழில் முனைவோர் என்.கே.ரங்கநாத் தொடங்கி வைத்தார்.
சுமார் ரூ.30 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்தொழிலகத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், தீ பாதுகாப்பு சாதனம், சோலார் பயன்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வால்வுகளை தயாரிக்கப்படுகிறது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்பாஸ் லொஹ்ரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment