செயல்முறை 25.10.2022 மாலை 5.30 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது - கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் வரும் 25.10.2022 மாலை 5.30 மணிக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் பங்கேற்பர்.
திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பீர்!
- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்
குறிப்பு: அன்று மாலை 3 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெறும்.
வாய்ப்புள்ள ஊர்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம்.
No comments:
Post a Comment