விவசாயிகளின் வேளாண் தொழிலுக்கான புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் டிராக்டர்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா நிறுவனம் கடந்த ஜூலை 22இல் அய்.டி.அய். மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியும், ஏற்கெனவே 2,000க்கும் மாணவர்களை விற்பனையகங்களில் பணி வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 18,619 வாகனங்களை விற்பனை செய்வதும் ஏற்றுமதி செய்தும் 140 நாடுகளில் 14 லட்சம் விவசாயிகளின் நம்பகத் தன்மையைப் பெற்றுள்ளது. இளைஞர்களிடம் பொதிந்துள்ள அசாத்திய திறமையை பயன்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம் என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment