பெரியார் கேட்கும் கேள்வி! (808) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (808)

போராட்டமென்றாலே ஒழுங்கும், கட்டுப்பாடும் தான். அவைதாம் படைகளுக்கு ஆயுதமே தவிர முன்னின்று நடத்துபவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருப்பது ஆயுதமாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment