சினிமாவில் நடிப்பு இல்லை என்றாலும், நடிகர்கள் பார்ப்பவர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடக் கூடிய வகையில் நெருங்கி நடிக்கிறார்கள். மற்றபடி மனிதன் பகுத்தறிவு பெறத்தக்கதாகவோ - மூடநம்பிக் கையைப் போக்கக் கூடியதாகவோ - எந்த சினிமாவாவது இருக்கிறதா? மிருக உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையில் சினிமாக்கள் இருக்கலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment