பெரியார் கேட்கும் கேள்வி! (804) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (804)

சினிமாவில் நடிப்பு இல்லை என்றாலும், நடிகர்கள் பார்ப்பவர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடக் கூடிய வகையில் நெருங்கி நடிக்கிறார்கள். மற்றபடி மனிதன் பகுத்தறிவு பெறத்தக்கதாகவோ - மூடநம்பிக் கையைப் போக்கக் கூடியதாகவோ - எந்த சினிமாவாவது இருக்கிறதா? மிருக உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையில் சினிமாக்கள் இருக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment