பெரியார் கேட்கும் கேள்வி! (803) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (803)

பரத நாட்டியம் என்கின்ற இக்கலையை ஓர் அறிவுக் கலையாக வைக்காமல் சிற்றின்பக் கலையாக வைத்து விட்டதால் பலர் வெறுக்கும்படியாயிற்று. இதன் போக்குகளைச் சிற்றின்பக் காம உணர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் அறிவு வளர்ச்சிக்கும் பயன் படுத்தினால் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment