பரத நாட்டியம் என்கின்ற இக்கலையை ஓர் அறிவுக் கலையாக வைக்காமல் சிற்றின்பக் கலையாக வைத்து விட்டதால் பலர் வெறுக்கும்படியாயிற்று. இதன் போக்குகளைச் சிற்றின்பக் காம உணர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் அறிவு வளர்ச்சிக்கும் பயன் படுத்தினால் என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment