இசையானது நமக்குப் புரியாத வடமொழியிலும், தெலுங்கிலும் இருக்கலாமா? ஆனால், அதே நேரத்தில் அந்தத் தமிழிசை மக்கள் அறிவினை வளர்க்கவல்ல தாக அமைய வேண்டாமா? பாட்டானது அறிவைப் பரப்பும் வகையில் அமைய வேண்டுமல்லவா? அப்படி இல்லாவிட்டால் பாட்டு தெலுங்கில் இருந்தால் என்ன? தமிழில் இருந்தால் என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment