எதைக் கலைப்பது?
* தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஆட்சியைக் கலைக்கும் சூழல் ஏற்படலாம்.
- மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்
>> அ.தி.மு.க.வில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியைக் கலைக்கும் நிலை ஏற்படலாம்.
புது டெக்னிக்
* 427 பெருமாள் உருவங்களுடன் பட்டு சேலை திருப்பதி பிரம்மோற்சவத்துக்காக காஞ்சியில் தயாரிப்பு.
>> பிசினசில் இப்படி ஒரு டெக்னிக்கா?
No comments:
Post a Comment