செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

செய்தியும், சிந்தனையும்....!

எதைக் கலைப்பது?

* தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஆட்சியைக் கலைக்கும் சூழல் ஏற்படலாம்.                 

 - மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்

>> அ.தி.மு.க.வில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியைக் கலைக்கும் நிலை ஏற்படலாம்.

புது டெக்னிக்

* 427 பெருமாள் உருவங்களுடன் பட்டு சேலை திருப்பதி பிரம்மோற்சவத்துக்காக காஞ்சியில் தயாரிப்பு. 

>> பிசினசில் இப்படி ஒரு டெக்னிக்கா?


No comments:

Post a Comment