நாள்: 8.9.2022 வியாழக்கிழமை மாலை 5 மணி
இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர்
தலைமை: வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.கோவிந்தராஜ் (அரியலூர் மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (அரியலூர் மண்டலச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்),
பொன்.செந்தில்குமார் (அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர்)
கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும்
அரியலூர் மாநில இளைஞரணி மாநில
மாநாட்டுக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டு
விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும்
இவண்:
க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்)
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment