அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 8.9.2022 வியாழக்கிழமை மாலை 5 மணி

இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர்

தலைமை: வீ.அன்புராஜ் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.கோவிந்தராஜ் (அரியலூர் மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (அரியலூர் மண்டலச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 

பொன்.செந்தில்குமார் (அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர்)

கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் 

அரியலூர் மாநில இளைஞரணி மாநில 

மாநாட்டுக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டு

விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும்

இவண்: 

க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) 

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment