கனடா நாட்டில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்க வீ. குமரேசன், ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, புலவர் முருகேசன், சிவ. வீரமணி, ம. சுப்பராயன், தேக்கம்பட்டி சிவக்குமார், வேண்மாள், வீரமர்த்தினி, தங்கமணி, தனலெட்சுமி, சக்திவேல், அருணாதேவி, வா. நேரு, பி.சி. ஜெயராமன், ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டனர். அவர்களுக்கு தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன் பயனாடை அணிவித்தார். தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத்திகன், தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சு. அன்புசெல்வன், குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், ஓட்டுநர் கே.என்.மகேஷ், கழகச் சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா, சென்னை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் சு. தமிழ்செல்வன், புதுக்கோட்டை அன்பரசன், வாழ்த்துகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். (சென்னை, 19.9.2022)
Monday, September 19, 2022
Home
கழகம்
கனடா நாட்டில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்க சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டனர்
கனடா நாட்டில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்க சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment