கோவாவில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்கள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற நிலையில், ‘‘நாங்கள் கட்சி மாறமாட்டோம்'' என்று கோவிலில் வைத்து சத்தியம் பெறப்பட்டது.
இப்படி கோவிலில் சத்தியம் செய்தவர்கள், அதற்கு மாறாக நடந்து கொண்டுள்ளீர்களே என்று கேட்டதற்கு, அதே கோவிலில் சாமிமுன் மன்னிப்புக் கேட்போம் என்று கூறியுள்ளனர்.
கடவுள், பக்தியின் யோக்கியதை
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
No comments:
Post a Comment