25.9.2022 ஞாயிற்றுக்கிழமை
ஊற்றங்கரை: காலை 10 மணி இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை வரவேற்புரை: கோ.சரவணன் (ஒன்றிய இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்) மாத அறிக்கை வாசித்தல்: ஆடிட்டர் .ந.இராசேந்திரன் பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம், ஊற்றங்கரை தலைமை: தணிகை ஜி.கருணாநிதி, தலைவர், விடுதலை வாசகர் வட்டம், ஊற்றங்கரை முன்னிலை : சு .தணிகை குமரன் (நகர அவைத்தலைவர் திமுக), தே.சதீஷ் பாபு (செயலாளர் ஊற்றங்கரை அரசுப் பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளை), இர.பா.தீபக் (எ) பார்த்தீபன் (கிளை செயலாளர், நகர திமுக ஊற்றங்கரை), இல.ராஜ் கணேஷ் (உறுப்பினர் எம்.ஜி .ஆர் நூற்றாண்டு அறக்கட்டளை) பாராட்டு பெறுபவர்கள்: விடுதலை சந்தா சேர்ப்பு குழுவினர் விடுதலை சந்தா சேர்ப்பு அனுபவ உரை மற்றும் ஏற்புரை: செ.பொன்முடி (ஒன்றிய தலைவர்), செ.சிவராஜ் (ஒன்றிய செயலாளர்), சீனி முத்து. இராஜேசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) புலவர் மா.நன்னன் படத்திறப்பு:எம்.சந்திரன் (மாவட்ட துணை செயலர் திமுக கிருட்டினகிரி) கருத்துரை: “உயிராயுதம் தந்த பேராயுதம்” உரத்தநாடு. இரா.குண சேகரன் (மாநில அமைப்பாளர் , திராவிடர் கழகம்) நிகழ்வு ஒருங்கிணைப்பு: அண்ணா. அப்பாசாமி, ஒன்றிய அமைப்பாளர் திராவிடர் கழகம் நன்றியுரை : த.சிவக் குமார் (ஒன்றிய இளைஞரணி செயலாளர் திராவிடர் கழகம்).
No comments:
Post a Comment