வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா 17.9.2022அன்று தெருமுனைக்கூட்டம் நெய்வேலி ஆர்.சி.கேட் எதிரே நடைபெற்றது மற்றும் மேல்வடக்குத்து தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள், இனிப்பு, மரக்கன்று வழங்கப்பட்டது. பள்ளியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
Saturday, September 24, 2022
வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment