திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் ஞாயிறு காலை 10 மணிக்கு (7.8.2022) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் தலை மையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும்.

கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

குறிப்பு: கரோனா வழி முறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment