இந்த விழா மகிழ்ச்சிக்குரிய விழா! எனது மாணாக்கர்களில் தலைசிறந்த, சிறப்பான மாமணி ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டின் சிறந்த பொக்கிஷம்! ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்புக்கு வரா விட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகக்கூட வீரமணி ஆகியிருக்கக் கூடும். ஆனால் அதைவிட நாட்டுக்காக, நம் இன மக்களுக்காக நீதியை வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
நீதிபதி எஸ். மோகன்,
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
No comments:
Post a Comment