செப்டம்பர் முதல் தேதி சிறப்பு ஆய்வரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

செப்டம்பர் முதல் தேதி சிறப்பு ஆய்வரங்கம்

 நாள்:  1-9-2022 வியாழன் மாலை 6.30 மணி.

இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை

பொருள்: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை;

அண்மை உயர்நீதிமன்ற தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்

வரவேற்புரை:  வழக்குரைஞர் த. வீரசேகரன்

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்

நீதிபதி திரு. து. அரிபரந்தாமன்  அவர்கள்

மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

வழக்குரைஞர் திரு. சிகரம் செந்தில்நாதன் அவர்கள்

இணைப்புரை: வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

நன்றியுரை: வழக்குரைஞர் பா. மணியம்மை

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி


No comments:

Post a Comment