பெரியார் கேட்கும் கேள்வி! (759) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (759)

மேலும் மேலும் மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்குக் கடவுளைப் பயன்படுத்திக் கொள்வதும், அதற்காகவென்றே கடவுளைக் காப்பாற்றிப் பிரச்சாரம் செய்வதுமான ஆட்சியை அஞ்ஞான ஆட்சி என்ப தல்லாது - நல் அறிவாண்மை உள்ள ஆட்சியாகக் கருத முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment