ஓவியம் ஒன்று மிக நன்றாக அழகாகக் காண்போர் வியக்கச் சித்தரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த ஓவியத் திலேயே ஒரு திராவிடனைக் கால் அடியிலே, கண் பிதுங்க, நாக்கு வெளியே தொங்க மிதித்துக் கொண்டிருக்கிற மாதிரி சித்தரிக்கப்படுகிறது என்றால் அதில் கொட்டுகிறதே கலை என்பதற் காக வாழ்த்திட முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment