பெரியார் கேட்கும் கேள்வி! (749) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (749)

நான் பாவம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்வதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும்? பாவத்திற்கெல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment