நான் பாவம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்வதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும்? பாவத்திற்கெல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment