சென்னை, ஆக. 8- தமிழ்நாட் டில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு கார ணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப் பூர், தென்காசி, விருது நகர், நெல்லை, கன்னியா குமரி, ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட ஏனைய வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment