தி இந்து:
மாநிலங்களவையில், கோரிக்கை அட்டைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் மூன்று பேர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டதால் மொத்த இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
தி டெலிகிராப்:
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான பார்த்தா சட்டர்ஜியை மாநில அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, முதல மைச்சர் மம்தா நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பார்த்தா சட்டர்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
.- குடந்தை கருணா, 29.7.2022
No comments:
Post a Comment