பெரியார் கேட்கும் கேள்வி! (735) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (735)

கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைவதற்கும், சாபம் கொடுப்ப தற்கும் எவ்வளவு உரிமை உண்டோ, கடவுள் நம்பிக்கைக்காரனை நம்பிக்கை இல்லாதவன் உதைப்பதற்கும் உரிமை உண்டல்லவா? இரண்டும் சட்ட விரோதம்தான். இதில் ஒருவனை ஒருவன் குறை கூறுவதில் பயன் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment