கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைவதற்கும், சாபம் கொடுப்ப தற்கும் எவ்வளவு உரிமை உண்டோ, கடவுள் நம்பிக்கைக்காரனை நம்பிக்கை இல்லாதவன் உதைப்பதற்கும் உரிமை உண்டல்லவா? இரண்டும் சட்ட விரோதம்தான். இதில் ஒருவனை ஒருவன் குறை கூறுவதில் பயன் என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment