படிக்கும் பிள்ளைகள் கல்லூரியின் சட்ட திட்டங்களை மதித்து அடங்கித்தான் இருக்க வேண்டுமே தவிர, சண்டை விளைவிப்பதோ கலகம் செய்வதோ பண்புடை மாணவர்களுக்குப் பொருந்தக் கூடுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment