பெரியார் கேட்கும் கேள்வி! (724) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (724)

கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? பறையன் இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி, முதலாளி, ஏழை-பணக்காரன் என்கின்ற பேத அடிப்படையில் எவனாவது இருப்பானா? மனிதன் தான் இருப்பான் என்பதன்றி பின் மேற் கூறியவர் போல எவர் இருப்பர்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment