கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? பறையன் இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி, முதலாளி, ஏழை-பணக்காரன் என்கின்ற பேத அடிப்படையில் எவனாவது இருப்பானா? மனிதன் தான் இருப்பான் என்பதன்றி பின் மேற் கூறியவர் போல எவர் இருப்பர்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment