பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு அரசுப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு அரசுப் பணியிடங்கள்

ராஜா ராமன்னா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி (ஆர்.ஆர்.சி.ஏ.டி.) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஓட்டுநர் (ஆர்டினரி கிரேடு) 6, டிரைவர் (பம்ப் ஆப்பரேட்டர்) 2 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது : 19.7.2022 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, டிரைவிங் டெஸ்ட்.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி கடைசிநாள் : 19.7.2022

விபரங்களுக்கு : www.rrcat.gov.in/

No comments:

Post a Comment