நாள் : 29.6.2022, புதன்கிழமை, மாலை 5.00 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை-7
தலைமை : தமிழர் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி அவர்கள்
முன்னிலை : கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
வீ. அன்புராஜ்
பொதுச் செயலாளர்
பொருள் : 1. கழக ஆக்கப் பணிகள்
2. 'விடுதலை' சந்தா சேர்ப்பு
சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைத்து அணியினர், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தி.இரா. இரத்தினசாமி தே.செ.கோபால்
மண்டலத் தலைவர் மண்டல செயலாளர்
வி. பன்னீர்செல்வம் இரா. தமிழ்ச்செல்வன்
அமைப்புச் செயலாளர் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்
No comments:
Post a Comment