26.6.2022 ஞாயிற்றுக்கிழமை
பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம் 70ஆவது அகவை நாள் சிறப்பு கருத்தரங்கம்
பெண்ணாடம்: மாலை 5.00 மணி இடம்: பகுத்தறி வாளர் கழக அலுவலகம், பெண்ணாடம் தலைமை: தா.கோ.சம்பந்தம் (தாளாளர், தந்தை பெரியார் நூலகம், பெண்ணாடம்), கு.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்), வெ.அறிவு (நகரத் தலைவர்) முன்னிலை: ம.குமாரவேல் (பேரூராட்சி மன்ற துணைத்தலைவர், திமுக, பெண்ணாடம்), செ.க.இராஜேந்திரன் (நகர செயலாளர், பெண்ணாடம்) வாழ்த்துரை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), டாக்டர் பி.அன்பினுருவன், முத்து.செயராமன் (மாவட்டத் தலைவர், உலக திருக்குறள் அமைப்பு, கடலூர்), மகா தேவன், வழக்குரைஞர் தங்க பெரியசாமி, புகழேந்தி, செல்வ ராசு, ராசா, கலியபெருமாள், அ.பச்சமுத்து, மு.பழனிவேல், கு.தண்டபாணி சிறப்பு கருத்தரங்கம்: புலவர் வை.இளவரசன் (அமைப்பாளர், திராவிடர் கழகம், விருத்தா சலம்) சிறப்புரை: ஆ.வந்தியதேவன் (கொள்கை பரப்பு செயலாளர், ம.தி.மு.க.) தலைப்பு: மதச்சார்பின்மை மீது உச்ச கட்ட தாக்குதல் நடத்தும் மோடி அரசு நன்றியுரை: தங்க.இரமேசு.
வாழ்விணையர் ஏற்பு விழா
வத்திராயிருப்பு: காலை 10.00 மணி இடம்: ஸ்வர்ண ரத்ன மகால், (சிவி ரோடு) வத்திராயிருப்பு) மணமக்கள்: பெ.இராஜாராம் - இரா.பேச்சியம்மாள் முன்னிலை: இல.திருப்பதி (மாவட்டத் தலைவர்), விடுதலை ஆதவன் (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை: சு.இராஜ் வாழ்விணையர் ஏற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) நன்றியுரை: இரா.கார்த்திகேயன் அழைப்பில் மகிழும்: சு.பெரியசாமி - பெ.வெள்ளையம்மாள்.
ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 5.00 மணி இடம்: தோழர் வசந்த சந்திரன் அலுவலகம், குணம் மருத்துவமனை பின்புறம் தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) சிறப்புரை:அ.செ.செல்வம் (பொதுகுழு உறுப்பினர்) பொருள்: தலைமை பொதுக்குழு கூட்டம் முடிவுகள் செயலாக்கம் பற்றி, அரியலூர் இளைஞரணி மாநாடு, விடுதலை சந்தா சேகரிப்பு, மாவட்டத்தில் இயக்க செயல்பாடுகள் குறித்து அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்) விழைவு: மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி,பகுத்தறிவாளர் கழகம் - பொறுப்பாளர்கள், தோழர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
27.6.2022 திங்கள்கிழமை
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஊற்றங்கரை: பிற்பகல் 3.00 மணி இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை வரவேற்புரை: ம.வித்யா (மனநல ஆலோசகர்) மாத அறிக்கை வாசித்தல்: ஆடிட் டர் ந.இராசேந்திரன் (பொருளர், விடுதலை வாசகர் வட்டம்) அறிமுக உரை: பழ.பிரபு (செயலர்) தலைமை: தணிகை ஜி.கருணாநிதி (தலைவர்) முன்னிலை: மருத்துவர்கள் ப.மதன்குமார், வசந்தகுமார் நடேசன், செ.ஹேமலதா கருத்துரை: மருத்துவர் மு.பிரித்வி ராஜ்குமார் (ஜி.எம். மருத்துவமனை) நிகழ்வு ஒருங்கிணைப்பு: சீனிமுத்து.இராஜேசன் நன்றியுரை: முருகம்மள் அப்பா சாமி (ஒன்றிய அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி.
No comments:
Post a Comment