கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

கழகக் களத்தில்

 26.6.2022 ஞாயிற்றுக்கிழமை

பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம்  70ஆவது அகவை நாள் சிறப்பு கருத்தரங்கம்

பெண்ணாடம்: மாலை 5.00 மணி  இடம்: பகுத்தறி வாளர் கழக அலுவலகம், பெண்ணாடம்  தலைமை: தா.கோ.சம்பந்தம் (தாளாளர், தந்தை பெரியார் நூலகம், பெண்ணாடம்), கு.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்), வெ.அறிவு (நகரத் தலைவர்)  முன்னிலை: .குமாரவேல் (பேரூராட்சி மன்ற துணைத்தலைவர், திமுக, பெண்ணாடம்), செ..இராஜேந்திரன் (நகர செயலாளர், பெண்ணாடம்)  வாழ்த்துரை: .இளங்கோவன் (மாவட்ட தலைவர்), டாக்டர் பி.அன்பினுருவன், முத்து.செயராமன் (மாவட்டத் தலைவர், உலக திருக்குறள் அமைப்பு, கடலூர்), மகா தேவன், வழக்குரைஞர் தங்க பெரியசாமி, புகழேந்தி, செல்வ ராசு, ராசா, கலியபெருமாள், .பச்சமுத்து, மு.பழனிவேல், கு.தண்டபாணி  சிறப்பு கருத்தரங்கம்: புலவர் வை.இளவரசன் (அமைப்பாளர், திராவிடர் கழகம், விருத்தா சலம்)  சிறப்புரை: .வந்தியதேவன் (கொள்கை பரப்பு செயலாளர், .தி.மு..)  தலைப்பு: மதச்சார்பின்மை மீது உச்ச கட்ட தாக்குதல் நடத்தும் மோடி அரசு  நன்றியுரை: தங்க.இரமேசு.

வாழ்விணையர் ஏற்பு விழா

வத்திராயிருப்பு: காலை 10.00 மணி  இடம்: ஸ்வர்ண ரத்ன மகால், (சிவி ரோடு) வத்திராயிருப்பு)  மணமக்கள்: பெ.இராஜாராம் - இரா.பேச்சியம்மாள்  முன்னிலை: இல.திருப்பதி (மாவட்டத் தலைவர்), விடுதலை ஆதவன் (மாவட்டச் செயலாளர்)  வரவேற்புரை: சு.இராஜ்  வாழ்விணையர் ஏற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரை: வழக்குரைஞர் .அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)  நன்றியுரை: இரா.கார்த்திகேயன்  அழைப்பில் மகிழும்: சு.பெரியசாமி - பெ.வெள்ளையம்மாள்.

ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஒசூர்: மாலை 5.00 மணி  இடம்: தோழர் வசந்த சந்திரன் அலுவலகம், குணம் மருத்துவமனை பின்புறம்  தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)  சிறப்புரை:.செ.செல்வம் (பொதுகுழு உறுப்பினர்)  பொருள்: தலைமை பொதுக்குழு கூட்டம் முடிவுகள் செயலாக்கம் பற்றி, அரியலூர் இளைஞரணி மாநாடு, விடுதலை சந்தா சேகரிப்பு, மாவட்டத்தில் இயக்க செயல்பாடுகள் குறித்து  அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)  விழைவு: மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி,பகுத்தறிவாளர் கழகம் - பொறுப்பாளர்கள், தோழர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

27.6.2022 திங்கள்கிழமை

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஊற்றங்கரை: பிற்பகல் 3.00 மணி  இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை  வரவேற்புரை: .வித்யா (மனநல ஆலோசகர்)  மாத அறிக்கை வாசித்தல்: ஆடிட் டர் .இராசேந்திரன் (பொருளர், விடுதலை வாசகர் வட்டம்)  அறிமுக உரை: பழ.பிரபு (செயலர்)  தலைமை: தணிகை ஜி.கருணாநிதி (தலைவர்)  முன்னிலை: மருத்துவர்கள் .மதன்குமார், வசந்தகுமார் நடேசன், செ.ஹேமலதா  கருத்துரை: மருத்துவர் மு.பிரித்வி ராஜ்குமார் (ஜி.எம். மருத்துவமனை)  நிகழ்வு ஒருங்கிணைப்பு: சீனிமுத்து.இராஜேசன்  நன்றியுரை: முருகம்மள் அப்பா சாமி (ஒன்றிய அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி.

No comments:

Post a Comment