ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் உலக உழைக்கும் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பாலின பேதத்தை நொறுக்குவோம் என்பதுதான் கருப்பொருள். மகளிர் நாள் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக பெண் கீதம் என்னும் தலைப்பில் காணொலியை வெளியிட்டுள்ளது சென்னையை மய்யமாகக் கொண்டு இயங்கி வரும் பெண் அமைப்பு. இந்த அமைப்பு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் பல்வேறு செயல்களைச் செய்துவருகிறது. பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்துதல், உடல், மன வலிமை குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றைச் செய்துவருகிறது. பெண் கீதத்தை பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.
Tuesday, March 22, 2022
பெண்களுக்கான விழிப்புணர்வு
Tags
# மகளிர் அரங்கம்
About Viduthalai
மகளிர் அரங்கம்
Labels:
மகளிர் அரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment