பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: அய்.டி., அலுவலர் 220, விவசாய அதிகாரி 884, ராஜ்பாஷா அதிகாரி 84, சட்ட அதிகாரி 44, எச்.ஆர்., / பெர்சனல் அலுவலர் 61, மார்க்கெட்டிங் அலுவலர் 535 என மொத்தம் 1828 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது: 1.11.2021 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட இணைய வழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
பிரிலிமினரி தேர்வு தேதி : 26.12.2021
பிரதான தேர்வு தேதி : 30.1.2022
தேர்வு மய்யம்: பிரிலிமினரி தேர்வு - சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
பிரதான தேர்வு - சென்னை, மதுரை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.
கடைசி நாள் : 23.11.2021
விவரங்களுக்கு: www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf
No comments:
Post a Comment