அரியலூர் மாவட்டம்-செந்துறை: ‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?' கருத்தரங்கம் - புத்தக அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

அரியலூர் மாவட்டம்-செந்துறை: ‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?' கருத்தரங்கம் - புத்தக அறிமுக விழா


அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைபெற்றகற்போம் பெரியாரியம்', ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தகங்கள் அறிமுக விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து, திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங் கொண்டம் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் .சொ.கண்ணன், தி.மு.. சட்ட திட்டக் குழு மாநில உறுப்பினர் சுபா சந்திரசேகரன், தி.மு.. கொள்கைப் பரப்புத் துணை செயலாளர் ..பெருநற்கிள்ளி மற்றும் ஏராளமானோர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர். உடன் கழகப் பொதுச்செயலளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், கழக மாவட்டச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மண்டல செயலாளர் மணிவண்ணன் மற்றும் தோழர்கள் உள்ளனர் (செந்துறை, 21.10.2021).

No comments:

Post a Comment