இந்திய கப்பல் படையில் 'செய்லர்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.
காலியிடம்: செய்லர் பதவியில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் (ஏ.ஏ.,) 500 மற்றும் சீனியர் செக்கன்ட்ரி ரெக்ரூட்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.,) 2000 என மொத்தம் 2500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏ.ஏ., பணிக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ் 2 படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும்.
எஸ்.எஸ்.ஆர்., பணிக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ் 2 படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.2.2002 முதல் 31.1.2005க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60.
கடைசிநாள் : 25.11.2021
விபரங்களுக்கு : https://drive.google.com/file/d/1LdcIhe9cYDxUY5GlwnMRw9JH2K7RTrb5/view
No comments:
Post a Comment