‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' முதலமைச்சருக்கு தாய்க்கழகத்தின் நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 17, 2021

‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' முதலமைச்சருக்கு தாய்க்கழகத்தின் நன்றி!

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக பிரகடனம் செய்த ‘‘சமூகநீதியின் சரித்திர நாயகர்'' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து இந்த வரலாற்றுப் புகழ்மிக்க அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, ஜப்பானிய மொழியில் வெளிவர உள்ளதந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்’, ‘வைக்கம் போராட்டம்இரு நூல்களையும், “தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள்மலரையும், அண்மையில் வெளியானஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைநூலையும், முதலமைச்சரின் உரை அடங்கியசமூகநீதி நாள்நூலையும் வழங்கினார்.

உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உள்ளனர். (சென்னை, 16.9.2021)

No comments:

Post a Comment