ஜெயா தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் ஆர்.தில்லை-சாந்தி இணையரின் மகள் தீபிகா, கே.திருமலை நம்பி - பார்வதி இணையரின் மகன் கிருஷ்ணகுமார் மணவிழா வரவேற்பு 19.9.2021 அன்று மாலை சென்னை கிண்டியிலுள்ள ஹோட்டல் லீ மெரிடியனில் நடை பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணமக்களுக்கு வாழ்த் தினைத் தெரிவித்தார். ஜெயா தொலைக் காட்சி குழும தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் மற்றும் மணமக்களின் உறவினர்கள் உடன் உள்ளனர்.
Tuesday, September 21, 2021
பத்திரிகையாளர் தில்லை இல்ல மணவிழா தமிழர் தலைவர் வாழ்த்து!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment