தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சர் புருசோத்தமன் ரூபாலாவைச் சந்தித்து மீன் வளத்துறைச் சட்டமுன் முடிவைக் குறித்து மனு கொடுத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சர் புருசோத்தமன் ரூபாலாவைச் சந்தித்து மீன் வளத்துறைச் சட்டமுன் முடிவைக் குறித்து மனு கொடுத்தார்

தி.மு.. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சர் புருசோத்தமன் ரூபாலாவைச் சந்தித்து மீன் வளத்துறைச் சட்டமுன் முடிவைக் குறித்து மனு கொடுத்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சர் மீனவர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் சட்டமுன்வடிவில் உரிய மாற்றங்களைச் செய்வதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment