கருநாடக மாநில தலைவர் மு.சானகிராமன் வாழ்விணையர் ஜெயம்மாள் (வயது 78) அவர்கள் நேற்று (11.6.2021) இரவு 9.00 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரை பிரிந்து வாடும் மு.சானகிராமன், மற்றும் மகன், மகள், மருமகன் அமுத பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு கருநாடக மாநில கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Saturday, June 12, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment