ஏற்றுமதி சந்தையில் இந்நிறுவனம் நிகழ்த்தியுள்ள சாதனை குறித்துப் பேசிய சோனாலிகா குழுமத்தின் மேலாண் இயக்குனர் முனை வர் தீபக் மிட்டல், நாம் ஏற்கனவே அமைத்திருக்கும் வலுவான அடித்தளம்தான், மிகவும் கடினமான நேரத்தி லும்கூட நமது நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து மேம் பட உதவியுள்ளது.
ஒரே ஆண்டில் 20 ஆயிரம் டிராக்டர்களை தாண்டி, ஏற்றுமதி செய்த ஒரே இந்திய நிறுவனம் என்ற பெயர் தற் போது நமக்கு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.