கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது முறை தமிழர் தலைவர் செலுத்திக்கொண்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது முறை தமிழர் தலைவர் செலுத்திக்கொண்டார்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டாவது முறையாக கோவி ஷீல்ட் தடுப்பூசியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செலுத்திக் கொண்டார்.

(13.04.2021)

No comments:

Post a Comment