சென்னை, ஏப்.6: தி.மு.க. வழக்குரைஞர் நீலகண்டன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வினர் விளம்பரம் செய்து வருகின்றனர் என்றும், எனவே இதுதொடர்பாக உடனே நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதற்றமான வாக்குச் சாவடி களில் கூடுதல் பா துகாப்பு படையினரை நியமிக்க வேண்டும், வாக்குப்பதிவினை அனைவருக்கும் தெரியும் வகையில் சி.சி.டி.வி., ஷ்மீதீstக்ஷீவீனீ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Tuesday, April 6, 2021
சமூக வலைதளங்களில் அதிமுக விளம்பரம்! தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment