திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மத்திய மற்றும்
வடக்கு மாவட்டம் திமுக சார்பில் தி.மு.கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (22.2.2011) நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர
செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துனை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் கண்னன், காஜாமலை விஜி.மோகன் தாஸ், இளங்கோ உள்ளிட்ட
1000க்கும் மேற்பட்போர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Popular posts
சனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை!
• Viduthalai

கரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்
• Viduthalai

குடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு
• Viduthalai

மோசமான பணமதிப்பு நீக்க முடிவால் வேலையின்மை அதிகரித்துள்ளது
• Viduthalai

சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு
• Viduthalai

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn