அலகாபாத் உயர்நீதிமன்ற நியமனம் உயர்ஜாதியினருக்கானதுதானா? (உயர்ஜாதி கூடாரமே!)
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 11 பேரை நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாம்!
அந்த 11 பேரில்,
1. பார்ப்பனர் - 4 பேர்
2. அஷ்ரஃப் (சையத்) - 3 பேர்
3. காயஸ்தா (F.C.) - 2 பேர்
4. பனியா - 1
5. தாக்கூர் - 1
ஆகிய அனைவரும் முன்னேறிய வகுப்பினர்.
எஸ்.சி. - 0
எஸ்.டி. - 0
ஓ.பி.சி. - 0
இதுதான் இன்றைய நீதிமன்றத்தின் நீதி நிலைப்பாடு ஏற்பாடு என்றானால், சமூகநீதி எங்கே கிடைக்கும்?