பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் துறை & பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி தினம்
நாள்: 24.2.2021 புதன்கிழமை
இடம்: பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர்
வரவேற்புரை: முனைவர் நம்.சீனிவாசன்
(இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்)
தலைமை உரை: பேராசிரியர் செ.வேலுசாமி
(துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)
கருத்துரை: பேராசிரியர் எஸ்.தேவதாஸ்
(இணைத் துணை வேந்தர், பெரியார் மணியம்மை
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)
சிறப்புரை: கவிஞர் களப்பிரன்
நன்றியுரை: முனைவர் க.செல்வம்
(துறைத்தலைவர், ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் துறை)
இணைப்புரை: முனைவர் ந.லெனின்
(உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை)