'திராவிடப்
பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி - ரூ.800/-
முனைவர் கருவூர் கன்னல் - ரூ.800/- கரூர் மாவட்ட கலை, இலக்கிய அணி தலைவர் ஆசிரியர் மா.இராமசாமி - ரூ.800/-
ஆகியோர் சந்தா வழங்கினார்கள்.
திராவிடர்
கழக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் 2 சந்தாக்களுக்கு
ரூ.1,600/- வழங்கினார்.