முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் இடம் பெறச் செய்தார்.
ஆனால், அண்ணா திமுக ஆட்சியிலோ குறள் தூக்கி எறியப்பட்டு சிவன் குரல் ஒலிக்கிறதே - வெட்கக்கேடு!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் இடம் பெறச் செய்தார்.
ஆனால், அண்ணா திமுக ஆட்சியிலோ குறள் தூக்கி எறியப்பட்டு சிவன் குரல் ஒலிக்கிறதே - வெட்கக்கேடு!