நாள்: 23.11.2020 திங்கள் திருவாரூர் மாவட்டம்
காலை 9.00 மணி - கண்கொடுத்தவணிதம்
9.30 மணி - கொரடாச்சேரி
10.00 மணி - குடவாசல்
பகல் 11.00 மணி - நன்னிலம்
3.00 மணி - சோழங்கநல்லூர்
3.30 மணி - சூரனூர்
மாலை 4.00 மணி - வைப்பூர்
5.00 மணி - திருவாரூர் நகரம்
அனைத்து பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு விடுதலை சந்தா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வீ.மோகன், மாவட்ட தலைவர். வீர. கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திருவாரூர் மாவட்டம்.
நாள்: 24.11.2020 செவ்வாய் கும்பகோணம் மாவட்டம்
காலை 9.00 மணி - சாக்கோட்டை
9.30 மணி - முத்துபிள்ளைமண்டபம்
10.00 மணி - தேப்பெருமாநல்லூர்
காலை 10.30 மணி - அம்மாச்சத்திரம்
பகல் 11.00 மணி - *கல்யாணபுரம் சுயமரியாதை சுடரொளி பிச்சமுத்து முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி*
மாலை 2.00 மணி - குடந்தை நகரம்
3.00 மணி - நாச்சியார்கோயில்
4.00 மணி - மருதாநல்லூர்
4.30 மணி - வலங்கை ஒன்றியம்
5.30 மணி - பாபநாசம் ஒன்றியம்
அனைத்து பொறுப்பாளர்களும், கழகத் தோழர் களும் கலந்து கொண்டு விடுதலை சந்தா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கு.நிம்மதி, மாவட்ட தலைவர், உள்ளிக்கடை சு.துரைராஜ், மாவட்ட செயலாளர்- கும்பகோணம் கழக மாவட்டம்.