பெரியார் கேட்கும் கேள்வி! (61) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (61)


ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்து மதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?


ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?


ஜாதியும்மதமும் அழிந்தால் கடவுள் இருக்க முடியுமா? 


- தந்தை பெரியார், “குடிஅரசு” 19.01.1936


‘மணியோசை’


No comments:

Post a Comment